475
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். 2021ஆம் ஆண்டு முதல் அண்டை மாநிலமான தெலுங்கானாவ...

264
பொள்ளாச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தியும், விற்பனைக்காக பதுக்கியும் வைத்திருந்தவர்களை கைது செய்து 1,322 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போல...

285
சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கி, இரண்டரை ல...

289
ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 756 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். குபேரபிரபு என்பவர், புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலை...

298
நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து புதுச்சேரி எல்லையில ஆட்டோ இரண்டு சக்கர வாகனம் பேருந்து என கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்ததுடன் எச்சரிக்கை செய்து ...

509
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்...

868
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் புதுச்சேரியிலிருந்து வாங்கி வரப்பட்ட மது பாட்டில்களுடன் சிக்கிய ஹைதராபத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் கூகுள் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் ...



BIG STORY